எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.
ஒன்று காலம், இன்னொன்று மௌனம்.
Month: June 2013
சுதந்திரம் கொடு…
சுதந்திரம் கொடுக்க படுவதில்லை, எடுக்கப்படுகிறது.
உதவும் கரங்கள் …
உதவும் கரங்கள்
ஜெபிக்கும் உதடுகளைவிடச் சிறந்தது. – அன்னை தெரஸா
நான் இறந்த பிறக…
நான் இறந்த பிறகு என் துப்பாக்கியைத் தோழர்கள் எடுத்துக்கொள்வார்கள். அப்போதும் தோட்டாக்கள் சீறிப் பாயும்! – சே குவேரா
தான் செல்ல வேண்…
தான் செல்ல வேண்டிய வழியில் முதலில் மனிதன் தன்னை செலுத்த வேண்டும்.
ஆதற்க்கு பின்பே பிறர்க்கு போதனை செய்ய வேண்டும். – புத்தர்
ஒரு மனிதன் விழா…
ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல, விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!
பயன்படுத்தாத இர…
பயன்படுத்தாத இரும்பு துருப்பிடித்துவிடும்.
தேங்கிய நீர் தூய்மையிழந்துவிடும்.
சுறுசுறுப்பான செயல்பாடுகளற்று முடங்கிய மனம் தன் வலிமையை இழந்துவிடும். – லியனார்டோ டாவின்ஸி
தவறுகளை ஒப்புக்…
தவறுகளை ஒப்புக் கொள்ளும் தைரியமும், அதைத் திருத்திக் கொள்ளும் பலமும்தான் உண்மையான வெற்றிக்கு வழி – லெனின்
விவேகானந்தர்…
விவேகானந்தர்
நீங்கள் எந்த பிரச்சனையையுமே சந்திக்காமல் அமைதியாக சென்று கொண்டிருந்தால், உங்கள் வாழ்க்கையில் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். – விவேகானந்தர்
தாகூர்…
தாகூர்
எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறு யாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள் – தாகூர்