D.M.K

மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவர் – தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார். # கருணாவுக்காகவே புலமைபித்தன் எழுதுன வரிகள் மாதிரி தெரியுது!

ஆல்பர்ட் காம்யூ

எனக்குப் பின்னே வராதே, நான் வழிகாட்டி அல்ல; எனக்கு முன்னே போகாதே, நான் பின்பற்றுபவன் அல்ல; என்னோடு நட, எனக்கு நண்பனாக இரு! – ஆல்பர்ட் காம்யூ

நாம் நம்முடன் இ…

நாம் நம்முடன் இருக்கும் நபர்களிடம் அன்பு செலுத்த முடியாமல் போனால், நம்மால் பார்க்க முடியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும்? – அன்னை தெரசா