Month: June 2013
D.M.K
மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவர் – தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார். # கருணாவுக்காகவே புலமைபித்தன் எழுதுன வரிகள் மாதிரி தெரியுது!
n3
ஆல்பர்ட் காம்யூ
எனக்குப் பின்னே வராதே, நான் வழிகாட்டி அல்ல; எனக்கு முன்னே போகாதே, நான் பின்பற்றுபவன் அல்ல; என்னோடு நட, எனக்கு நண்பனாக இரு! – ஆல்பர்ட் காம்யூ
இதெல்லாம் ஒரு பிழைப்பா…..?
உலகின் எங்கோ ஒர…
உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்திற்காக உங்கள் மனம் கொதித்தால் நாம் இருவரும் தோழர்களே. – சே குவேரா
புன்னகை புரியுங…
புன்னகை புரியுங்கள், நாளை இதை விட மோசமான நாளாக இருக்கலாம் – மர்பி விதிகள்
நாம் நம்முடன் இ…
நாம் நம்முடன் இருக்கும் நபர்களிடம் அன்பு செலுத்த முடியாமல் போனால், நம்மால் பார்க்க முடியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும்? – அன்னை தெரசா
மரம்
தண்ணீரைக் கூட ச…
தண்ணீரைக் கூட சல்லடையில் அள்ளலாம், அது பனிக்கட்டி ஆகும் வரை காத்திருந்தால்.